சிறுமி ஆயிஷா வழக்கு: மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்!

பண்­டா­ர­கம – அட்­டு­லு­க­மயைச் சேர்ந்த ஒன்­பதே வய­தான சிறுமி ஆயிஷா கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்டு 21 மாதங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இக் கொடூ­ரத்தை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.

Leave a Reply