வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டமானது ஊர்வலமாக நெடுங்கேணி காவல் நிலையத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகின்றது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இணைந்துக் கொண்டுள்ளனர். \
![](https://www.todayjaffna.com/wp-content/uploads/2024/03/24-65f3fe893e6f7.png)
![](https://www.todayjaffna.com/wp-content/uploads/2024/03/24-65f3fe89acb80.png)
The post வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் வீதிக்கு இறங்கிய மக்கள்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.