உக்ரைன் பிரச்சினையால் உள்ளூரில் எரிசக்தி நெருக்கடி? அறிக்கை கேட்கிறார் ரணில்

கொழும்பு, பெப் 22:

உக்ரைன் பிரச்சினையால் உள்ளூரில் எரிசக்தி நெருக்கடி ஏற்படுமா என்பது குறித்து நிதி அமைச்சர் அறிக்கை
வெளியிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “ரஷ்யா – உக்ரைன் பிரச்சினை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 115 அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கலாம். எனவே, உக்ரைன் பிரச்சினையால் உள்ளூர் எரிசக்தி நெருக்கடி ஏற்படுவது தொடர்பாக நிதி அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றார் அவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *