சுன்னத் செய்வதற்கு தடை விதிப்பதாக தேசிய மக்கள் சக்தி கூறவில்லை

தேசிய மக்கள் சக்­தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளி­யீட்டில் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்­வதை தடை­செய்வோம் என குறிப்­பி­ட­வில்லை என தேசிய மக்கள் சக்­தியின் தேசிய நிறை­வேற்றுப் பேரவை உறுப்­பினர் டொக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *