உணவு ஒவ்வாமையால் வைத்தியர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய கண் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் ஒருவர் உணவு ஒவ்­வாமை கார­ண­மாக திடீ­ரென மர­ணித்­துள்ளார். கண்டி கல்­ஹின்­னயைச் சேர்ந்த 34 வய­தான தாரிக் கபூர் என்­ப­வரே இவ்­வாறு மர­ணித்­தவ­ராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *