சாஹிரா மாணவிகளுக்கு அநீதி இழைக்க வேண்டாம்

திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூரி மாண­வர்­களின் உயர்­தர பரீட்சை பெறு­பே­றுகள் வெளி­யி­டு­வதை மேலும் தாம­தப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்த எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பெறு­பே­று­களை விரைவில் வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கல்வி அமைச்சரிடம் நேற்று சபையில் கோரிக்­கை­வி­டுத்தார்.

Leave a Reply