
சிறுநீரக சத்திர சிகிச்சையின்போது ஆரோக்கியமான நிலையில் இருந்த சிறுநீரகமும் நீக்கப்பட்டிருந்தது. சம்பவம் இடம்பெற்று ஒருவருடமாகியும் இது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் இந்த அறிக்கை எப்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பினார்.