ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அக்குறணை மக்களை விமர்சித்தமை தவறு

ஊடக சுதந்­திரம் என்ற போர்­வையில் ஒரு இனத்­தையும், பிர­தே­சங்­க­ளையும் தவ­றாக சித்­தி­ரிப்­பதை வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். அக்­குறணை தீ விபத்து தொடர்பில் சுயா­தீன ஊடக நிறு­வ­னத்தின் நிகழ்ச்சி தொகுப்­பாளர் குறிப்­பிட்ட கருத்து தவறு என்­பதை அந்­நி­று­வனம் ஏற்றுக் கொண்டு பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *