பூநொச்­சி­மு­னையில் வெடித்த குண்டும் வெடிக்­காத குண்டும்

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள பூநொச்­சி­முனை கிரா­மத்தில் அண்­மையில் வீடு ஒன்றின் மீது இடம்­பெற்ற கைக் குண்டு வீச்சுச் சம்­ப­வமும் வெடிக்­காத நிலையில் கைக்­குண்­டொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்டு செய­லி­ழக்கச் செய்­யப்­பட்ட சம்­ப­வமும் அப்­ப­குதி மக்­களை அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ள­துடன் பாது­காப்­புத்­த­ரப்­பி­னரின் கெடு­பி­டி­க­ளுக்கும் கார­ண­மா­கி­யுள்­ளது.

Leave a Reply