போதைப்பொருள் கும்பல், பாதாள உலகத்தினரிடம் தெருவோரக் குழந்தைகள் தஞ்சமடைவதை தடுத்தோம்

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தலை­வ­ராக செயற்­பட்ட சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக கொழும்பின் தெரு­வோர குழந்­தை­க­ளுக்கு வல­மான எதிர்க்­கா­லத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்பட்­ட­தா­கவும், அவ்­வாறு அவர்­களை பொறுப்­பேற்று கவ­னிக்­காமல் இருந்­தி­ருப்பின் அவர்கள் போதைப் பொருள் கும்­பல்­க­ளிலும், பாதாள உல­கத்­தி­ன­ரி­னதும் பிடிக்குள் சிக்கி சமூக விரோத செயல்­களில் ஈடு­பட்­டி­ருக்க அதிக வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் புத்­தளம் மேல் நீதி­மன்றில் சாட்­சியம் அளிக்­கப்பட்­டது.

Leave a Reply