ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை என்ன?

பிரிட்­டிஷ்­ஷாரின் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­காக இலங்­கையில் உள்ள மூவின மக்­களும் எவ்­வித குரோ­தமும், பேத­மு­மின்றி சுதந்­தி­ரத்தைப் பெறு­வ­தற்­காக முயற்­சித்து வெற்­றியும் கண்­டனர். இதனால் 1948 பெப்­ர­வரி நான்காம் நாள் இலங்­கைக்கு சதந்­திரம் கிடைத்­த­தற்­காக மகிழ்ச்­சி­ய­டைந்த மக்கள் இன்­று­வரை தமது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடி மகிழ்ந்து வரு­கின்­றனர்.

Leave a Reply