குர்ஆன்களை விடுவிப்பதில் ஏன் இந்த இழுபறி?

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் பைசல் ஆப்தின் பெய­ருக்கு மக்­காவில் வசிக்­கின்ற இலங்­கை­யினைச் சேர்ந்த சாதீக் ஹாஜி­யா­ரினால் அனுப்­பப்­பட்ட புனித அல்­குர்ஆன் மற்றும் அதன் சிங்­கள, தமிழ் மொழி­பெயர்ப்பு, இஸ்­லா­மிய நூல்கள் விடு­விக்­கப்­ப­டமால் சுங்கத் திணைக்­க­ளத்தில் கடந்த சில மாதங்­க­ளாக தேங்கிக் கிடக்­கின்ற விடயம் தற்­போது பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

Leave a Reply