மோதிவிட்டு தப்பிச்சென்ற வேன் ; எட்டு வயது சிறுவன் மஹ்தி ஸ்தலத்தில் மரணம்!

ஓட்­ட­மா­வடி – மீரா­வோடை எல்லை குறுக்கு வீதியில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் வேன் விபத்தில் மர­ண­ம­டைந்த சம்­பவம் அப் பகு­தியை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

Leave a Reply