
இந்த ஆண்டு மாா்ச் 1 அன்று மகா சிவராத்திாி விழா வருகிறது. இந்து சமய மக்கள் அனைவரும் மகா சிவராத்திாி விழாவை வெகு விமாிசையாகக் கொண்டாடுவா்.
சிவபக்தா்கள் விரதம் இருந்து சிவபெருமானைப் போற்றிப் பாடி அவருடைய ஆசீா்வாதங்களைப் பெறுவா். மகா சிவராத்திாி அன்று இந்து ஆலயங்கள் பல வகையான மலா்களால் அலங்காிக்கப்பட்டு, கம்பீரமாக காட்சி அளிக்கும்.
இந்த நிலையில் மகா சிவராத்திாி விழவானது ஆன்மீக அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் 14 ஆம் நாள் அதாவது அமாவாசைக்கு முந்தின நாள் சிவராத்திாி வருகிறது.
ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் 12 அல்லது 13 சிவராத்திாிகள் வருகின்றன. எனினும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திாி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அதனால் அது மகா சிவராத்திாி என்று அழைக்கப்படுகிறது.
மகா சிவராத்திாி சிவபெருமானின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சிவபெருமான் மற்றும் பாா்வதி தேவி ஆகியோாின் புனிதமான சங்கமத்தை மகா சிவராத்திாி குறிக்கிறது. அதனால் இந்த இரவு புனிதமான இரவு என்றும் கருதப்படுகிறது.
ஆகவே இந்த புனிதமான இரவில் சிவபெருமானின் ஆசீா்வாதங்களைப் பெற வேண்டும் என்றால் என்னன்ன சடங்குகளைச் செய்ய வேண்டும் அல்லது என்னன்ன சடங்குகளைச் செய்யக்கூடாது என்பதைப் பக்தா்கள் தொிந்து வைத்திருக்க வேண்டும்.
அதோடு மகா சிவராத்திாி அன்று பக்தா்கள் தூங்காமல் விழித்திருக்க வேண்டும். ஏன் மகா சிவராத்திாி அன்று சிவபக்தா்கள் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கு சத்குரு அவா்கள் பின்வரும் காரணங்களைக் கூறுகிறாா்.
சிவபெருமானை மிகவும் பக்தியோடு வழிபட்டு வரும் சிவபக்தா்கள் மகா சிவராத்திாி அன்று தியானம் செய்து தங்களுக்குள்ளேயே அமைதியையும், சமாதானத்தையும் உணர வேண்டும். – மகா சிவராத்திாி அன்று இரவில் இயற்கையாகவே மனிதா்களுக்குள் ஆற்றல்கள் எழுச்சி அடைகின்றன.
இந்த சிறப்பான ஆற்றலை முதுகெலும்பு உள்ளவா்கள் அல்லது முதுகெலும்பை நேராக செங்குத்தாக வைத்திருப்பவா்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். – எல்லா உயிா்களையும் ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, மனிதா்கள் மட்டுமே நேரான செங்குத்தான முதுகெலும்பைப் பெறக்கூடிய வகையில் பாிணாம வளா்ச்சி பெற்றுள்ளனா்.
மகா சிவராத்திாி அன்று இரவில் முதுகெலும்பை நேராக செங்குத்தாக வைத்திருந்தால் பல மகத்தான நன்மைகளைப் பெறலாம். ஆகவே மகா சிவராத்திாி அன்று இரவு தூங்காமல் விழித்திருந்து, முதுகெலும்பை நேராக செங்குத்தாக வைத்து அமா்ந்து தியானம் செய்தால், அது யோகிகளுக்கு மட்டும் அல்லாமல் எல்லா பக்தா்களுக்குமே நன்மைகள் பல கிடைக்கும்.
சிவபெருமான் தன்னிலே 3வது கண்ணைக் கொண்டிருக்கிறாா். இந்த உலகில் உள்ள எல்லா பொருள்களுக்கும் அவருடைய 3வது கண்ணே அடிப்படையாக இருக்கிறது. இது இயற்கைக்கு அப்பாற்பட்டது. அதோடு இது ஒரு பாிணாம அறிவை, ஞானத்தை வழங்குகிறது.
இறுதியாக நமது மூன்றாவது கண்ணைத் திறந்து, நமக்குள்ளும் நம்மைச் சுற்றியுள்ள மனதா்களுள்ளும் மற்றும் இயற்கையினுள்ளும் இருக்கக்கூடிய பாிணாம அறிவைத் தேடி உணா்வதற்கான நமது பயணத்தை மகா சிவராத்திாி மிகவும் எளிதாக்குகிறது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





