
கடந்த நவம்பர் 21ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்தின் படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் இஸ்ரேலிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் களான்ட் (Yov Gallant) ஆகியோரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.