
உக்ரேனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலால் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ள உக்ரேனுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி முன்வந்துள்ளன.
இந்த நிலையில் உக்ரேனுக்கு முதற்கட்டமாக 3 பில்லியன் அமெரிக்க டொலரை வழக்குகின்றது.
மேலும் 350 மில்லியன் அமெரிக்க டொலை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் உலக வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாறு உலக வங்னி மற்றும் சர்வதேச நாண நிதியத்தின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.





