மஹர பள்ளியை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்

மஹர சிறைச்­சா­லையில் மூடப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வா­சலை அந்த பிர­தேச மக்கள் தொடர்ந்து பயன்­ப­டுத்­து­வற்கோ அல்­லது அந்த பிர­தே­சத்தில் பள்­ளி­வாசல் ஒன்றை அமைப்­ப­தற்கு பொருத்­த­மான காணி ஒன்றை வழங்­குவ­தற்கோ அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *