இஸ்ரேலின் தாக்குதல்களை அரசாங்கம் கண்டிக்க வேண்டும்

இஸ்­ரேலின் மிலேச்­சத்­த­ன­மான இனப்­ப­டு­கொலை, தொடர்ச்­சி­யான ஆக்­கி­ர­மிப்பு மற்றும் அழிவுச் செயல்­களை இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டை­யாகக் கண்­டிக்க முன்­வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *