சிறார்களின் இணையதள பாவனையும் பெற்றோரும்

அநே­க­மான பெற்றோர் தமது குழந்­தை­களின் இணை­ய­தள பாவனை தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­களின் போது கடி­ன­மாக நடந்து கொள்­வது உண்டு. சில­போது, இணை­ய­தள பாவ­னை தொடர்­பான தமது அறி­யாமை கார­ண­மாக பேச வேண்­டிய விட­யத்தை சுற்றி வளைத்து பேசு­வ­துண்டு. இதனால் சிறு­வர்கள் பெற்­றோ­ருக்கு தெரி­யாத ஏதா­வது ஒரு விட­யத்தை குறிப்­பிட்டு காட்டி சந்­தர்ப்­பங்­களை சமா­ளித்து விடு­வ­துண்டு. எவ்­வாறு ஆயினும் பெற்றோர் கவ­ன­மாக நடந்து கொள்ள வேண்டும் என்­பது எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதே­போன்­றுதான் கடி­ன­மாக நடந்து கொள்ளக் கூடாது என்­பதும். பெற்றோர் கடி­ன­மாக நடந்து கொள்­கின்ற பொழுது சிக்­க­லான சந்­தர்ப்­பங்­களில் பிள்­ளை­க­ளுடன் தொடர்­பா­டல்­களை ஆரோக்­கி­ய­மான முறையில் பேணிக் கொள்­வ­தற்­கான வாய்ப்­புகள் இல்­லாமல் போகின்­றன. குழந்­தைகள் அதனை ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் பயன்­ப­டுத்­து­வ­துண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *