நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு, 124 பேர் குணமடைவு !

<!–

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு, 124 பேர் குணமடைவு ! – Athavan News

நாட்டில் மேலும் 11 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,350 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 124 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,386 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply