
இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கீகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.