இலங்கையில் பைத்துல்மால் நிதியத்தை ஆரம்பிக்க அனுமதிக்க கோரி சபையில் தனிநபர் பிரேரணை

இலங்­கையில் பைத்­துல்மால் நிதி­ய­மொன்றை உரு­வாக்க அங்­கீகாரம் தரு­மாறு தனி­நபர் பிரே­ரணை ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்­லாஹ்­வினால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *