திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை

2018 ஆம் ஆண்டு திக­னவில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றைகள், அப்­ப­கு­தியில் பதி­வான உள்­ளகக் குழப்­பத்­துக்­கான உள்­ளுர்­வா­சி­களின் உட­னடித் துலங்கல் என்­ப­தற்கு அப்பால், முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்டு நிகழ்த்­தப்­பட்ட வன்­மு­றைத்­தாக்­கு­தல்கள் என கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட அச்­சம்­பவம் தொடர்­பான இலங்கை மனித உரிகைள் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

Leave a Reply