24 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பிரபல கூட்டணி!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் பிரபு தேவாவும், அரவிந்த் சாமியும் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதனையடுத்து 24 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *