நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்: வர்த்தமானி அறிவிப்பு

கொழும்பு, ஏப்ரல் 2

ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் கையொப்பதுடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply