அனுருத்தவை பொலிஸ் நிலையத்தில் சென்று பார்வையிட்ட சஜித்!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கைது செய்யப்பட்ட இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை மோதர பொலிஸ் நிலையத்தில் சென்று பார்வையிட்டார்.

அரசுக்கு எதிராக சமூக வலைதளப் பக்கத்தை இயக்கியதற்காக இளைஞர் ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply