
ராஜகிரிய,மே 04
ராஜகிரிய முதல் பத்தரமுல்ல வரை பகுதியில் புதன்கிழமை பிற்பகல் முதல் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது
பத்தரமுல்ல – பொல்துவ சந்தியுடன் நாடாளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதால், வாகனங்கள் பத்தரமுல்ல ஊடாக பயணிப்பதன் காரணமாக இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.