பத்தரமுல்ல-ராஜகிரிய வீதியில் கடும் வாகன நெரிசல்

ராஜகிரிய,மே 04

ராஜகிரிய முதல் பத்தரமுல்ல வரை பகுதியில் புதன்கிழமை பிற்பகல் முதல் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது

பத்தரமுல்ல – பொல்துவ சந்தியுடன் நாடாளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதால், வாகனங்கள் பத்தரமுல்ல ஊடாக பயணிப்பதன் காரணமாக இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *