வர்ண ராமேஸ்வரன காலமானார்!

பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர்,  இசைக் கலை மாமணி திரு வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார்.

தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் நேற்று சனிக்கிழமை காலை கனடாவில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply