தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி – சன்ன ஜயசுமன

<!–

தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி – சன்ன ஜயசுமன – Athavan News

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதே இதன் நோக்கமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் நாட்டில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply