
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள போராட்டச் சூழலில் பொதுச் சொத்துக்களை சூறையாடுதல் மற்றும் சேதம் விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.