கொழும்பு,மே 11
அமைதியான போராட்டத்திற்கு எதிரான அரச பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (11) முதல் அனைத்து சுகாதார பணியாளர்களும் கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு வருகை தருவார்கள் என தெரிவித்துள்ளது.

