ஊரடங்குச் சட்டம்  சனிக்கிழமை காலை தளர்த்தப்படும்! சற்றுமுன் அறிவிப்பு 

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு நாளை மறுதினம் காலை 6 மணிவரை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *