நாளை மது பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் நாளை (03) மூடப்படவுள்ளது.

அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மதுக்கடைகளின் மொத்த எண்ணிக்கை 4,092 என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *