ரஸ்யாவிடமிருந்து எரிபொருள் பெறுவதற்கான சாத்தியம்: பிரதமர்

கொழும்பு,ஜுன் 12

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து அதிகமானளவு எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, ரஷ்யா இலங்கைக்கு கோதுமையும் வழங்க முன்வந்துள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளாரென அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *