ரஷ்யாவிடம் இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இலங்கைக்கு எரிபொருளுடன் கோதுமையும் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *