இலங்கை வந்த சுற்றுலாப்பயணியின் கண்டுபிடிப்பு

ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், முழுமையாக பற்றரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார்.

இதன் மூலம் தனது சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பற்றரியில் இயங்கும் முச்சக்கர வண்டியிலேயே அவர் தனது சுற்றுலாப் பயணத்தயைும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *