கொவிட்: ரோமேனியவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,682பேர் பாதிப்பு- 150பேர் உயிரிழப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,682பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 31ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 12இலட்சத்து 65ஆயிரத்து 827பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 99ஆயிரத்து 187பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 440பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 11இலட்சத்து 29ஆயிரத்து 096பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *