கோட்டை வீதிகளில் போராட்டத்திற்கு தடை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தினை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணிவரை போராட்டம் நடத்த முயற்சிப்பதை தடுக்கும் வகையிலே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *