யாழ் வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் உணவுத்தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டு வல்வை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் வீட்டுத்தோட்டம் சம்மந்தமான பயிற்சிப்பட்டறையும் அதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் ,விதைகள் அதற்கு தேவையான உரம் ஆகியனவை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து வல்வை ஒன்றியத்தின் பசுமைப் புரட்சியின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றிருந்தது.




பிற செய்திகள்
- நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க புதிய வியூகம்!
- பிலிப்பைன்ஸின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு
- பாம்பு தீவில் கால் வைத்தது ரஷ்யா!மறுத்துக் கூறும் உக்ரைன்
- குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 7,500 ரூபா நிவாரணம் ஸ்தாபனம் எச்சரிக்கை
- மீனவ சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





