யாழிற்கு நண்பர்களை சந்திக்க வந்த நடனக்கலைஞர்!

மாசியப்பிடியைச் சேர்ந்த நடனக்கலைஞர் கபில் இன்றைய தினம் யாழிற்கு விஜயம் செய்திருந்தார்.

”நான் யாழ்ப்பாணம் ,ஊர்காவற்துறை,சுன்னாகம் போன்ற பல இடங்களுக்குச் சென்று எனது குழுவுடன் நடன நிகழ்விகளில் பங்குபற்றுவேன். எனது வாழ்க்கை இவ்வாறாக மகிழ்ச்சியாக செல்கிறது . ”

என்றவாறு சமூக ஊடகத்துக்கு இன்று கருத்து தெரிவித்திருந்தார் .

மேலும் தனது நண்பர்களையும் யாழ் நகரையும் பார்த்த பின்னர் வீட்டிற்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *