யாழ் பல்கலையில் கந்தக மேனியர்களுக்கு நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலி நினைவேந்தல் இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களால் ஆத்மார்த்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *