ரணில் பதவியிலிருந்து விலக வேண்டும்: தம்மிக்க பெரேரா

கொழும்பு,ஜுலை 6

நிதியமைச்சர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று அமைச்சரி தம்மிக்க பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இன்று இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *