நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி – பிரதமர் பதவி விலக வேண்டுமெனக் கோரி, பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் போராட்டமும் தடையின்றி தொடர்கின்றது.
தற்போது கொழும்பில் யோர்க் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி, நேற்று இரவிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




பிற செய்திகள்
- தமிழர்கள் ஒதுங்கியிருந்தால் சிங்கள பேரினவாதம் மீண்டும் தலைதூக்கும்! – ஜயதிலக்க எச்சரிக்கை
- கட்டுநாயக்காவில் விமான கட்டணங்களை விடவும் அதிகரித்த வாகன கட்டணங்கள்!
- ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்
- பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை! – ஹிருணிக்கா அழைப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka