பிரதமர் இல்லத்திற்கு முன்பாக பதற்றம்! சுற்றிலும் இராணுவம் குவிப்பு 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பல பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *