
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பல பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு 7 இல்அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்