ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ராஜினாமா

கொழும்பு,ஜுலை 9

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து சுதேவ ஹெட்டியாராச்சி ராஜினாமா செய்துள்ளார்.

ஜூலை 4ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *