வன்முறையை நிறுத்துங்கள்! போராட்டக்காரர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை போராட்டக்காரர்கள் எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து அவருடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதும் இச்சம்பவத்தை மன்னிக்க முடியாது என்றும் தயவு செய்து வன்முறையை நிறுத்துமாறும் போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *