மாலைதீவில் கோட்டாவுக்கு எதிராக போராடிய நான்கு பேரை நாடு கடத்த நடவடிக்கை

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் மாலைதீவில் 18 கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பேரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாலைதீவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

குறித்த நான்கு பேருக்கும் தங்கள் இருப்பிடம் சென்று தேவையான பொருட்களை எடுத்து வரக்கூட அவகாசம் வழங்கப்படாமல் பொலிசார் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *