மாலை 6 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்த போது கோதாபய ராஜபக்ச மாலே-சிங்கப்பூர் விமானத்தில் ஆகாயத்தில் இருந்தாராம். ராஜினாமா கடிதத்தை “டைப்” செய்து அனுப்ப மாலேயில் இடம் கிடைக்கவில்லையாம் என தமிழ்முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்