நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இடம்பெற்ற தாக்குதலில் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 1990 ஆம்புலன்ஸ் வண்டியும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.