போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி! காவு வண்டியும் சேதம்

நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இடம்பெற்ற தாக்குதலில் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 1990 ஆம்புலன்ஸ் வண்டியும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *