Breaking news: மீண்டும் ஊரடங்கு உத்தரவு

<!–

Breaking news: மீண்டும் ஊரடங்கு உத்தரவு – Athavan News

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை இவ்வாறு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *