யாழ். பொது நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் புத்தகக் கண்காட்சி இன்று நடைபெறுகின்றது.

‘எங்கட புத்தகங்கள்’ எனும் தலைப்பில் இன்று தொடக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கமைய இக் கண்காட்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply